தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதிலும் நடிகை குஷ்பூ தற்போது அரசியல்வாதி ஆகிவிட்டதால் ட்விட்டரில் அதிகமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
பெரும்பாலும் ட்விட்டரில் பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டால் சிலர் கடுமையான வார்த்தைகளை கூறி விமர்சித்து வருகின்றனர்.
அவர்கள் பதில் அளிப்பது இல்லை. ஆனால் குஷ்பூவோ கடுமையாக விமர்சித்தால் அதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க மாட்டார்.
இந்நிலையில் இன்று சற்றுமுன் ஒருவர் இப்ப உன்னைய யாரு வெச்சிருக்கா? என்று ஆபாசமாக கேட்டுள்ளார்.
அதற்கு குஷ்பூ கொடுத்துள்ள பதிலடி இதோ…
உன் அம்மாவ யாரு வச்சிருந்தா? உன்ன போல ஒரு நாய பெத்து எடுத்துருக்கா? மொதல்ல அத தெரிஞ்சிட்டு வா. அப்புறம் என்னை பத்தி பேசு என பதிலடி கொடுத்துள்ளார்.
குஷ்புவின் இந்த பதிலுக்கு அவரது ரசிகர்களும் தங்களை கருத்தை பதிவிட்டுள்ளனர்.
“உங்க ரேஞ்சுக்கு நீங்க இதுக்கு பதில் சொல்ல வேண்டாம். உங்க பெயரை கெடுத்துக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளனர்.
Khusboo angry reaction because of wrong question
