தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது ஓபிஎஸ்க்கு எதிராக சசிகலா அணியில் செயல்பட்டு வருகிறார்.
இதனால் இவரது தொகுதியை சேர்ந்த சிலரும் மற்ற பொதுமக்களும் இவரது ஆதரவு முடிவு குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
சிலர் இவரை போனில் தொடர்பு கொண்டு அசிங்கமாக பேசிவருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசினார்…
அப்போது… ‘திருவாடனை தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் தனக்கு ஓட்டு போட்ட 75,000 மக்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம். மற்றவர்கள் கேட்கக்கூடாது” என்றார்.