தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவ்விழாவில் கமல் பேசியதாவது…
அமைச்சர் பெருமக்கள் மற்றும் சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மாநிலம், இந்தியா, ஆசியா எல்லைகளை கடந்து ஜெயித்தவர் சிவாஜி கணேசன்.
எந்த அரசு பதவிக்கு வந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.
அந்த நடிகனின் குடும்பத்தில் தாமதமாக சேர்ந்த பிள்ளை நான். அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அனுமதியோடு இணைந்தேன்.
நான் நடிகனாக இல்லாவிட்டாலும் இந்த விழாவுக்கு ஒரு சினிமா ரசிகனாக வந்திருப்பேன்.
யார் தடுத்தாலும் இந்த விழாவுக்கு வந்திருப்பேன்.” என்று பேசினார் கமல்.
Kamalhassan speech at Sivaji manimandapam inauguration function