தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உடல்நலக்குறைவால் பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன் (85) காலமானார்.
இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தன் இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில்…
Kamal HaasanVerified account @ikamalhaasan
திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு.
அசோக்மித்திரன் பற்றி சில குறிப்புகள்…
1931ம் ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் தியாகராஜன்.
இவரது தண்ணீர் நாவல் வாசகர்களிடையே மிகப்பிரபலமானது.
அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதை தொகுப்பிற்கு 1996ல் சாகித்ய அகாடமி விருதை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர், மானசரோவர், ஒன்றன் உள்ளிட்ட 15 நாவல்களையும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
சாரல் இலக்கியச் சிந்தனை, அக்சரா உள்ளிட்ட இலக்கிய விருதுகளை அவர் வென்றுள்ளார்.