‘காந்திஜி போல் ஓபிஎஸ் செய்திருக்க வேண்டும்…’ – கமல்

‘காந்திஜி போல் ஓபிஎஸ் செய்திருக்க வேண்டும்…’ – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalஜல்லிக்கட்டு போராட்டம், அதன் பின் நடந்த போலீஸ் தடியடி ஆகியவை பற்றி பேச பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல் என்பதை பார்த்தோம்.

அதன்பின்னரும் தன்னுடைய ட்விட்டர் பக்க்கத்தில் தொடர்ந்து தன் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார் கமல்.

அதில்…, ‘நான் என்றும் தமிழன். காமராஜர், அண்ணா, ராஜாஜி, என்னுடைய தந்தை ஆகியோர்களும் தமிழர்கள்தான்.

என்று பாஜக. சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் மகாத்மா காந்திஜி, சீசர் ஆகியோர் மக்கள் சந்தித்தனர். அவர் மக்களுக்கு முன்பு தன்னடக்கத்துடன் இருந்தனர்.

அதுபோல் ஏன் முதல்வர் ஓபிஎஸ் மக்களை சந்தித்திருக்க கூடாது’ என்றும் பதிவிட்டுள்ளார்.

இனிமேல் சுப்ரமணியசாமிக்கு பதில் சொல்லப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan (@ikamalhaasan)
Hi Samy.AmTamilwallah. CM should have met his people. Politicians includ. MKG. Ceasars humble b4 people .why not CM.Tag it2him frnds.

Decided not 2 answer samis insinuations.Take over T.porikkis u R in g8 company.Kamraj Anna Rajaji my father & more மோதி மதித்து விடு பாப்பா

போலீஸ் security cameraக்கள் கல்யாண மண்டபங்களிலும் மற்ற தனியார் நிருவனங்கலிலும்…செய்தி. TNபோலீஸ் state ஆகிவிடுமோ? பரவாயில்லயா?சிந்திக்க

Kamal tweet about Tamilnadu Chief Minister and Mahatma Gandhi

விஜய்யுடன் மோத முடியாமல் சூர்யாவுடன் மோதும் ஜெய்

விஜய்யுடன் மோத முடியாமல் சூர்யாவுடன் மோதும் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaiவிஜய் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படம் ரிலீஸ் ஆகும் நாளில் ஜெய் நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன் விளம்பரங்களில் கூட தைரியமாக வர்றோம் என குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால் அன்று தியேட்டர்கள் கிடைக்காமல் வெளியாகாத இப்படம் தற்போது பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் வெளியாகும் சமயத்தில்தான் பிப்ரவரி 3ஆம தேதி சூர்யா நடித்த சி3 படம் வெளியாகிறது.

Jai’s Enaku Vaaitha Adimaigal clash with Suriya’s Singam 3

‘கலவரத்திற்கு போலீஸ் பதில் சொல்லியே ஆகனும்…’ ஜிவி. பிரகாஷ்

‘கலவரத்திற்கு போலீஸ் பதில் சொல்லியே ஆகனும்…’ ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashஜல்லிக்கட்டு வேண்டும் என தமிழக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கு ஜிவி. பிரகாஷ் தன் ஆதரவை நேரிடையாகவே தெரிவித்து களத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் போராட்டம் முடிவடையும் நாள் அன்று போலீஸ் தடியடி நடத்தி கலவரமாக்கினர்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் ஜிவி. பிரகாஷ் பதிவிட்டுள்ளதாவது…

G.V.Prakash Kumar ‏@gvprakash
Cops need to explain violence on jallikattu protesters and so does TN govt

G.V.Prakash Kumar ‏@gvprakash

எவ்வளவு கண்ணியமாக நாங்கள் இருந்தோம் எங்களை முதுகில் குத்தி வீழ்த்த நினைத்துவிட்டீர்களே #shameontnpolice

Tamilnadu Police should give answer for Violence says GVPrakash

‘ஜல்லிக்கட்டுக்கு அவர்கள் ஸ்பான்சர் செய்யலாம்…’ கமல் எச்சரிக்கை

‘ஜல்லிக்கட்டுக்கு அவர்கள் ஸ்பான்சர் செய்யலாம்…’ கமல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை இளைஞர்கள் தமிழகம் முழுவதும் ஒரு வாரம் நடத்தினர்.

ஆனால் நேற்று இப்போராட்டத்தை கலைத்து போலீசார் தடியடி நடத்தினர்.

இதுகுறித்து பல கருத்துக்களை கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இன்னும் சில நாட்களில் அதாவது பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதுகுறித்தும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் கமல்.

அதில்… ” அமெரிக்க சோடா கம்பெனிகள் ஜல்லிகட்டு ஸ்பான்சர் ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.

America Cool Drinks company may sponsor Jallikattu says Kamal

Kamal Haasan@ikamalhaasan

அமேரிக்க சோடா கம்பேனிகள் ஜல்லிகட்டு sponsors ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை

 

அஜித்தால் வாய்ப்பு இழந்தவருக்கு வாய்ப்பளித்த ஆர்யா

அஜித்தால் வாய்ப்பு இழந்தவருக்கு வாய்ப்பளித்த ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director nandha periyasamyஆஞ்சநேயா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் போலீஸ் ஆக நடித்திருந்தார் அஜித்.

ஆனால் இப்படங்களுக்கு முன்பே ஒரு படத்தில் அஜித் போலீஸ் ஆக நடிக்க ஒப்புக் கொண்டு சில நாட்களில் சூட்டிங்கிலும் கலந்துக் கொண்டாராம்.

ஆனால் அப்படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

அதுபற்றிய தகவல்கள் தற்போது அப்பட இயக்குனரால் இணையங்களில் வலம் வருகிறது.

அவர்தான் இயக்குனர் நந்தா பெரியசாமி. அஜித் நடித்த மகா என்ற படத்தை இயக்கினார்.
இதன் சூட்டிங் இடையில் அஜித்துக்கு விபத்து ஏற்படவே சூட்டிங் நிறுத்தப்பட்டதாம்.

அதன் பின்னர் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் பிரச்சினை ஏற்படவே அப்படம் முற்றிலும் கைவிடப்பட்டது.

இதனால் இயக்குனராக அறிமுகம் ஆக வேண்டிய நந்தா பெரியசாமியால் முடியவில்லை.

அதன்பின்னரே ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

அஜித்தை இயக்கியிருந்தால் இன்று தன் நிலை உயர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajiths first cop movie dropped updates

ஜல்லிக்கட்டு தொடர்பான கலவரத்தால் சூர்யா எடுத்த முடிவு

ஜல்லிக்கட்டு தொடர்பான கலவரத்தால் சூர்யா எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya in si3ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சி3.

இப்படத்தின் ரீலீஸ் தேதி எத்தனை முறை மாறியிருக்கிறது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இறுதியாக குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது

படத்தின் ரிசர்வேசன் கூட தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம், அதன் பின்னர் நடந்த கலவரம் என தமிழகமே உணர்ச்சி பெருக்கில் இருக்கிறது.

முற்றிலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இதனால் ‘சி3’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர்.

எனவே, அடுத்த வாரம் பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows