தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி படத்தை தொடர்ந்து பல சரித்திர படங்கள் இந்தியாவில் உருவாக உள்ளதை பார்த்தோம்.
இதில் பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர் அவர்கள் மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கேரக்டரான ‘பீமன்’ கேரக்டரை தழுவி ஒரு படம் உருவாகிறது.
இப்படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடியாகும்.
இந்த படம் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மொழிகளிலும் தயாராகும் எனவும் கூறப்படுகிறது.
இதில் மகாபாரதம் படத்தில் பீமன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில் இவருடன் கமல்ஹாசன், அமிதாப் மற்றும் நாகார்ஜீன் ஆகியோர் இணைய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.