தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சி அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி சென்றார் இக்கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
இதன்பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி கூறியதாவது…
“காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பாகவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன் ” என்றார் ராகுல் காந்தி.