தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகநாயகன் கமல்ஹாசனும், சூர்யாவும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அண்மையில் அமல் நீரத் அளித்துள்ள பேட்டியில்…
“கமல்ஹாசனையும், சூர்யாவையும் மனதில் வைத்து கதை எழுதி இருக்கிறேன்.
இருவரிடமும் கதை சொல்லி விட்டேன்.
இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
எனவே தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
Kamal and Suriya joins hands together for the first time