தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தயாரிப்பாளர் தாணுவுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் எழுந்த பிரச்சினையால் அந்த பகுதியில் திரையிடப்படவில்லை.
எனவே இனி எந்த படங்களையும் அந்தப் பகுதியில் உள்ள தியேட்டர்களுக்கு கொடுக்க மாட்டோம் என அறிவித்தனர்.
ஆனால், சங்க விதிமுறைகளை மீறி எட்டு திரையரங்குகளில் தெறி வெளியானது.
இதனைத் தொடர்ந்து அந்த எட்டு திரையரங்குகளுக்கும் ரெட் கார்டு அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
எனவே இந்த அரங்குகளில் ரஜினியின் கபாலி படம் வெளியிடாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தெறியால் ஏற்பட்ட இதுபோன்ற பிரச்சினைகளால், அங்குள்ள ரஜினி ரசிகர்கள் மிகுந்த டென்ஷனில் இருக்கிறார்களாம்.