தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயமாகியுள்ளது.
உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த சட்டம் அமலில் உள்ளது.
இதனால் அனைவரும் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்தபடியே செல்கின்றனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் ஒருவர் 30 வயதுமிக்க இளைஞர் ஒருவர் காலையில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்துள்ளார்.
அப்போது அவர் தீடீரென மயக்கமடைந்து விழுந்துவிட்டாராம்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளதாவது…
‘மாஸ்க் அணிந்து அந்த இளைஞர் உடற்பயிற்சி செய்துள்ளார்.
எனவே அவருடைய நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளே செல்லவில்லை.
சாதாரண வேலைகளை செய்யும் போது மாஸ்க் அணிவது பிரச்சனை இல்லை. ஆனால் கடுமையான வேலை மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது, மாஸ்க் அணிவதால் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.
ஆகவே மக்களே மாஸ்க் அணிவது கட்டாயம் தான். ஆனால் கடினமான வேலைகளை செய்யும்போது மாஸ்க் கழட்டி வைத்துவிடுங்கள்..
Its not safe to wear face mask during exercise at Covid 19