தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் நடைபெற்ற போது இத்தகவலை தெரிவித்தார்.
இதுவரை இல்லாத வேகத்தில் மருத்துவ துறை கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தாலும், அந்த மருந்து அனைவருக்கும் சென்றடைய வெகு காலம் ஆகும்.
எனவே மக்கள் அதுவரை கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே அதனுடன் போராட வேண்டும் என்றும் டெட்ரோஸ் கூறினார்.