தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசைஞானி இளையராஜா அவர்களின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை, டாக்டர் எம்ஜிஆர் ஜானகி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இளையராஜா பாடல்களுக்கு மாணவிகள் ஆடி பாடினர்.
இதில் இளையராஜா கலந்துக் கொண்டார்.
அப்போது இளையராஜா பேசும்போது…
நான் 1968ல் சென்னை வந்தேன். நான் ஆர்மோனிய பெட்டியை நம்பி வந்தேன்.
ரஜினி கமல் பட வாய்ப்புகளை நம்பி வரவில்லை. அவர்கள் தான் நான் இசையமைக்க என்னைத் தேடி வந்தார்கள்.” என்று பேசினார்.