தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் காணாமல் போய்விட்டதாக அவரது தங்கை சுனிதா அடையாறு போலீசில் கடந்த 11-ந்தேதி புகார் அளித்திருந்தார்.
போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் சுசித்ராவின் செல்போன் நம்பரும் இருந்தன.
இதை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது சுசீத்ரா அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருப்பது தெரியவந்தது.
நான் மாயமாகவில்லை. ஓட்டலில் ஓய்வு எடுக்க சென்றேன். என தெரிவித்துள்ளார் சுசீத்ரா.
அப்படியென்றால் அவரது தங்கை ஏன் புகார் அளித்தார்? என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியவில்லை.
I am not missing says singer Suchithra to Police
