தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் சாமியார் சிவசங்கர் பாபா.
இவர் தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் ஆண்மையற்றவர் என கூறி ஜாமீன் கோரியது அம்பலமாகியுள்ளது.
சிபிசிஐடி விசாரணையின்போது வாக்குமூலம் அளிக்கும் போது தான் ஆண்மையற்றவர் என சாமியார் சிவசங்கர் பாபா இந்த தகவலைக் கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியது அம்பலமாகியுள்ளது.
இவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, சிவசங்கர் பாபாவுக்கு ஏற்கனவே ஒரு மகன், ஒரு மகள் இருப்பதையும், அவர்கள் அமெரிக்காவில் வசிப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இது தொடர்பான கேள்வியும் எழுப்பியது.
சிவசங்கர் பாபாவுக்கு மகன், மகள் இருக்கையில் ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? எனக் கூறிய நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
High Court denies bail to POCSO case accused Siva Shankar Baba