தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தான் இசையமைத்த பாடல்களை இனி ராயல்டி இல்லாமல் எவரும் பாடக்கூடாது என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக இசை நிகழ்ச்சிகள் நடத்திவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூறியுள்ளதாவது…
இது தொடர்பாக யாரும் விவாதிக்க வேண்டாம்.
இனிமேல் நான் இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
Hereafter I wont sing Ilayaraja songs says SP Balasubramaniam