தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரியில் (04-10-2020) நாளை 8 மையங்களில சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெற உள்ளதால் PRTC நிர்வாகம் தேர்வர்களின் வசதிக்காக கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்துள்ளது
இத்தேர்வினை 2913 பேர் எழுத உள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பேருந்துநிலையத்தில் இருந்து கீழ் கண்ட இடங்களுக்கு காலை07.00 மணி முதல் காலை 08.30மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.
விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி லாஸ்பேட்டை,
மகளிர் பாலிடெக்னிக் லாஸ்பேட்டை, இதயா கலைக்கல்லூரி லாஸ்பேட்டை, வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி லாஸ்பேட்டை, பெட்டிட் செமினர் மேல்நிலைப்பள்ளி புதுச்சேரி,இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி உப்பளம்
மற்றும் விழுப்புரம் TO புதுச்சேரி காலை 07.00 மணி
கடலூர் TO புதுச்சேரி காலை 07.00 மணி
காரைக்கால் TO புதுச்சேரி காலை 04.30am மணி.
புதுச்சேரி TO காரைக்கால் மாலை 06.10pm
தேர்வு எழுதி முடித்தவர்கள் மீண்டும் மேற்கண்ட இடங்களுக்குச் செல்ல மாலை 04.30 மணி முதல் அந்தந்த தேர்வு மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தேர்வர்களுக்கு வாழ்த்துகள்
Government bus service for Civil service exam held in pondicherry