JUST IN விஜய் & ஜீவா படங்களில் நடித்த மாறன் கொரோனா தொற்றால் மரணம்

JUST IN விஜய் & ஜீவா படங்களில் நடித்த மாறன் கொரோனா தொற்றால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Maaranதரணி இயக்கிய விஜய்யின் ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்தவர் மாறன்.

டிஷ்யூம், சார்பட்டா பரம்பரை, குருவி, வேட்டைக்காரன், ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

மேடை நாடக கலைஞரும், ஸ்டண்ட் கலைஞருமான மாறன் (எ) மணிமாறன் கொரோனா தொற்று காரணமாக இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். (வயது 48).

#RIP #ActorMaran #Covid

Ghilli fame Actor Maran passed away due to Covid 19

மநீம பிரச்சினை ஒரு பக்கம்.. ‘இந்தியன்-2’ பிரச்சினை ஒரு பக்கம்.; கவனத்தை வேறு பக்கம் திருப்பும் கமல்.!

மநீம பிரச்சினை ஒரு பக்கம்.. ‘இந்தியன்-2’ பிரச்சினை ஒரு பக்கம்.; கவனத்தை வேறு பக்கம் திருப்பும் கமல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் திமுக அதிமுக நாதக கட்சிகளுக்கு பிறகே மநீம இடம் பெற்றுள்ளது.

மேலும் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகிகள் விலகலால் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் இந்தியன் 2 சூட்டிங் தாமதமாகி வருகிறது.

லைகா & ஷங்கர் இடையே தான் தலையிட்டும் சமாதானம் ஏற்படவில்லை என்பதால் கமல் வருத்தத்தில் இருக்கிறாராம்.

எனவே பிரச்சினையை அவர்கள் தரப்பில் முதலில் பேசித் தீர்க்கட்டும் என காத்திருக்கிறாராம் கமல்.

இரு பிரச்சினைகளும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் எந்த சிக்கலுமில்லாத தன் சொந்த படமான ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

மே 24க்கு பிறகு கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சூட்டிங்குக்கு ஏதேனும் தளர்வுகள் கிடைத்தால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளாராம் கமல்ஹாசன்.

Kamal Haasan to kick start Vikram

JUST IN திரைப்பட நடிகரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருமான நெல்லை சிவா காலமானார்.

JUST IN திரைப்பட நடிகரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருமான நெல்லை சிவா காலமானார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nellai sivaபிரபல திரைப்பட நடிகரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருமான நெல்லை சிவா (வயது 60) மாரடைப்பால் காலமானார்.

மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1985 இல் வெளியான ஆண்பாவம் ஆகும்.

இவர் முற்றிலும் நெல்லை வட்டார பாஷை பேசும் வழக்கம் உள்ளவர்.

இது இவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது.

வடிவேலு & விவேக் உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நெல்லை சிவா திருமணம் செய்து கொள்ளவில்லை. திருநெல்வேலி மாவட்டம் அவரின் சொந்த ஊரான பணகுடியில் வீட்டிலேயே மாரடைப்பால் காலமானார்.

அவரின் அண்ணன் பிள்ளைகள் தான் இறுதி சடங்குகளை நாளை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandian Stores actor Nellai Siva passed away

JUST IN ‘மெர்சல்’ படத் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான முரளி மருத்துவமனையில் அனுமதி

JUST IN ‘மெர்சல்’ படத் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான முரளி மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thenandal films muraliதமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தனது 100வது படைப்பாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை தயாரித்து இருந்தது.

மேலும் 2020 நவம்பரில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி் (எ) ராமசாமி.

இந்த நிலையில் முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Mersal producer admitted in hospital

தமிழகத்திற்கு 4 பாஜக MLAகளை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசளிக்கும் முருகன்

தமிழகத்திற்கு 4 பாஜக MLAகளை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசளிக்கும் முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

l muruganநடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்து இருந்தது.

இதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

நெல்லையில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் டாக்டர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி அடைந்தனர்.

இதில், தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மே 11 இன்று 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இதில், தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலையில், உறுப்பினர்கள் உறுதிமொழியை வாசித்து சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

முதலாவதாக மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார். சபாநாயகராக பொறுப்பேற்கவுள்ள அப்பாவு இவர்களும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடவுள் அறிய என்று கூறி எம்எல்ஏவாக பொறுப்பேற்றார்

இவர்களைத் தொடர்ந்து
20 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தனர் பாஜக உறுப்பினர்கள்.

இந்த நிலையில் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எல்.முருகன் கூறும்போது…

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று பலர் கூறினர்.

தற்போது, 4 தொகுதிகளில் வென்று தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.

அந்த 4 பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த அந்ததந்த மாவட்ட கட்சித் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும்.

திமுகவும், காங்கிரஸும் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை கொண்டு வந்தனர்.

ஆனால், இன்று நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என மக்களை எமாற்றுகிறார்கள் எனவும் முருகன் கூறினார்.

TN BJP gifts Innova cars to 4 district secretaries

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ 13.72 கோடி முறைகேடு.; 5 பேர் பணி இடை நீக்கம்.!

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ 13.72 கோடி முறைகேடு.; 5 பேர் பணி இடை நீக்கம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madurai aavinமதுரை ஆவின் நிறுவனத்தில் பால் உபபொருள்கள் விற்பனையில் ரூ .13.72 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இங்கு தினமும் கொள்முதல் செய்யப்படும் பாக்கெட்டுகளாக அடைத்து விற்பனை செய்யப்பஎட்டு வருகிறது.

இவையில்லாமல் தயிர் வெண்ணெய் , நெய் உள்ளிட்ட பல்வேறு உபபொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆவின் நிறுவனத்தில் உபபொருள்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன .

இதில் முக்கியமாக பால் உபபொருள்கள் விற்பனையில் ரூ .13.72 கோடி முறைகேடு நடந்துள்ளது..

இது தொடர்பான விசாரணையில் ரூ. 13.72 கோடி முறைகேடு நடந்துள்ளது உறுதியானது.

இதனையடுத்து, உதவி பொது மேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிக்க மதுரை ஆவின் நிறுவனத்திலிருந்து நெய் அனுப்பியதிலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

5 people suspended in Madurai Aavin scam

More Articles
Follows