தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனது அனைத்து திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பிற்காக சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இயக்குநர் பிரமோத் பேசுகையில், “மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கலியுகம் எதிர்கொள்ளும்.
போரின் பின் விளைவுகள் மற்றும் அதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சந்திக்கப் போகும் இழப்புகள் உட்பட பல சமகால நெருக்கடிகளை திரைக்கதை நிவர்த்தி செய்கிறது என தெரிவித்துள்ளார்.