தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் பிரபல கட்சியான திமுக வைச் சேர்ந்த எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் சந்தீப் ஆனந்த் இருவரும் RBI அனுமதி வாங்காமல் சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
அதாவது விதிகளுக்கு புறம்பாக சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
மேலும் அவர்களது தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு மற்றும் அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சொந்த மதிப்பு ரூ.89.19 கோடி மதிப்பாகும்.
ED seizes Rs 89-cr properties of DMK MP S Jagathrakshakan and his family