தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளத்திலும் டைரக்டர் மணிரத்னம் அக்கௌண்ட் வைத்துக் கொள்ளவில்லை.
ஆனால் தன் மனைவி நடிகை சுகாசினி அக்கௌண்டில் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த உரையாடலில் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் ஏன் படத்தில் நடிக்கல. யாராவது நடிக்க அழைத்தார்களா? என கேட்டுள்ளார்.
அதற்கு மணிரத்னம், ‘ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தான் இயக்கும் படத்திதில் நடிக்க அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன்’
ஒருவேளை நான் சுமாராக நடித்தால் அதன்பின் என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களிடம் வேலை வாங்கும்போது, ‘நீ நடிச்சதை தான் நான் பார்த்தேனே’ என்று சொல்லிவிடுவார்கள்’ என்ற பயம் என நகைக்சுவையாக சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.