தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அப்போது அவர் கூறியதாவது…
“பாலுமகேந்திராவிடம் இருந்துதான் நான், சீனுராமசாமி எல்லாம் வந்தோம்.
எனக்கு முன்பே அவன் பட இயக்க ஆரம்பித்துவிட்டார். அதனையறிந்த நான்… அவன் முட்டாபய ஆச்சே. அவன் இயக்குகிறானா? என்றுதான் நினைத்தேன்.
எப்போதும் பார்த்தாலும் சினிமா சினிமா என்றே கழுத்தை அறுப்பான்.
ஏனென்றால் சினிமாவை அந்தளவு நேசிக்கிறார் சீனு. அவரின் முந்தைய படங்களை போல் இந்த படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.
