தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவர் பிலிம் மேக்கிங் படிக்க கனடா நாட்டுக்கு சென்று அங்கேயே தங்கி படித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவரால் இந்தியா வரமுடியவில்லை.
கனடாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தன் மகனை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய்.
மகனிடம் தினமும் போனில் பேசி நலம் விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவரின் மகன் சஞ்சய் குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
நடிகர் விஜய்யும், அஜித்தும் இதுபோல் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கமான ஒன்றுதான் எனவும் கூறப்படுகிறது.
