தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனையடுத்து தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘மாரி 2’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.
இதனிடையில் நான்கு ஹீரோக்கள் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.
இதன் பின்னர் ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இவற்றை எல்லாம் முடித்துவிட்டு ‘கொடி’ பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.
இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதே நிறுவனம் தயாரித்த தொடரி பட தோல்வியால் தனுஷ் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
