தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்த போதிலும், தயாரிப்பாளர்களை அவமதிக்கும் படியான காட்சிகள் இருந்ததால், இயக்குனருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.
எனவே கார்த்திக் சுப்புராஜுடன் தனுஷ் இணையும் படம் தாமதம் ஆவதாக கூறப்பட்டது.
அதற்குள் வடசென்னை, பவர் பாண்டி, சௌந்தர்யா ரஜினியின் படம் ஆகிய படங்களில் தனுஷ் பிஸியாகி விட்டார்.
இந்நிலையில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டதாம்.
எனவே, இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
