தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் இது.
கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்றது.
தற்போது மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
முத்தையா இதற்கு முன் இயக்கிய படங்களைப் போல் இப்படமும் கிராமத்து பின்னணி கதை தான்.
இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.
