தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காதல் சர்ச்சைகள், மான் வேட்டை என பல ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டவர் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.
50 வயதைக் கடந்த போதிலும் இவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சக்தி சித்தேஸ்வர் ராணா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
30 வருடங்களுக்கு முன் ஒர்லி பகுதியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவராம் இந்த ராணா.
அப்போதே தலைமறைவாகியுள்ளார். தற்போதுதான் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இது சல்மான் கானுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளதாம்.
Caretaker of Salman Khans bungalow held in 30 year old robbery case