தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1998 ஆம் ஆண்டு மானை வேட்டையாடிய வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், கடந்த சில தினங்களுக்கு முன் (ஏப்ரல் 5) பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.
அதற்கு மறுநாளே அவர் ஜாமீன் கேட்க அடுத்த நாளே நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கோர்ட்.
ஜாமீனில் வெளிவந்த பிறகு சல்மான்கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
“நம்பிக்கையை இழக்காமல் என்னுடன் அன்பாகவும் பக்கபலமாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.
Salman KhanVerified account @BeingSalmanKhan
Tears of gratitude . To all my loved ones who are with me and never lost hope . Thank you for being there with all the love and support . God Bless.
Bollywood Actor Salman Khan tweet after came out of Jail