தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால் அந்த ஜெயிலர் கொலை செய்யப்பட்டடார். அவரை கொலை செய்தவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவாஹிருல்லா தான் என சர்ச்சையான கருத்தை பேசியிருந்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
எச்.ராஜாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது.
இதையடுத்து, பொய்யான கருத்துகளை பரப்பி வருவதாக எச் ராஜா மீது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது…
முந்தைய பேட்டியில் நான் பேசியதில் ஒரே ஒரு தவறு என்னவென்றால், நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் இருந்தவர் தான்.
எனவே தான் தவறுதலாக அவர் பெயரை கூறி விட்டேன். சிவகார்த்திகேயனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது.” என அந்தர் பல்டி அடித்தார் எச் ராஜா.
BJP H Raja tenders apology to Sivakarthikeyan