தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர் அசோக் செல்வன் தனது அடுத்த படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
வீரா, பிரபா மற்றும் அர்ஜுன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களுக்காக அவர் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார்.
தற்போது, ’நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி
இதை இன்று புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.