தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கைதி எண் 150வது படத்தை தொடர்ந்து உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற தன் 151வது படத்தில் நடிக்கவிருக்கிறார் சிரஞ்சீவி.
இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் முக்கிய வேடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனும் நடிக்கிறார்.
சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறாராம்.
இதில் சிரஞ்சீவி மகன் ராம்சரணும் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி சிரஞ்சீவி பிறந்தநாள் அன்று வெளியிடவிருக்கிறார்களாம்.
Amitabh Bachchan and Nayanthara teams up with Chiranjeevi in Uyyalawada Narasimha Reddy