தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் அமலா பால் பேட்டி கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது…
இமயமலைக்கு அடிக்கடி செல்கிறேன். அங்கு சென்றாலே ஆன்மிக உணர்வு ஏற்படுகிறது. கடவுளிடம் சென்ற உணர்வை அது தருகிறது.
அந்த இயற்கையான சூழலில் மனம் லேசாகிறது. எனது வாழ்க்கையை மாற்றியது இமயமலை.
மறுமணம் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. முடிவு செய்யும்போது தெரிவிக்கிறேன்.
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட ஆசைவுள்ளது.’’ என்றார்.