தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிந்து வருகிறது.
இதனால் மனம் உடையும் விவசாயிகளும் தற்கொலை செய்து வருகின்றனர்.
இது குறித்து பல்வேறு தரப்பினர் வாய் வலிக்க பேசி வந்தாலும், விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் களம் இறங்கவில்லை.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் அவர்கள் மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள ஒரு Pimpode Budruk என்ற கிராமத்தில் மழை நீரை சேகரிக்க வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு குளம் வெட்ட ரூ. 25 லட்சமும் கொடுத்து உதவியிருக்கிறாராம்.
இத்தோடு ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அவரே நேரில் சென்று விவசாயிகளுடன் குளம் வெட்டும் பணியில் இறங்கியுள்ளார்.
Akshaykumar donated Rs 25lakhs to make well to store Rain water