தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜீனாவுக்கு நாக சைதன்யா, அகில் என இரு மகன்கள் உள்ளனர்.
இதில் இளைய மகன் அகில் மற்றும் ஸ்ரேயாவின் திருமண நிச்சயத்தார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
இதனையடுத்து இத்தாலி நாட்டில் மிகப்பிரம்மாண்டமாக இத்திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டனர்.
இதற்காக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பகர்ள் 700 பேருக்கு விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென இத்திருமணம் நடைபெறாது என நாகார்ஜீனா அறிவித்தார்.
இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அகில் மற்றும் ஸ்ரேயா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நாகார்ஜீனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கு திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.
அகில் பிரச்சினை காரணமாக தன்னுடைய திருமணத்திற்கும் ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று சமந்தா தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாம்.
Akhil Akkineni’s wedding cancelled. Samantha Shocked