தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காட்பாடியை சேர்ந்தவர் பீடி தொழிலாளி பாண்டியனின் மகன் அஜித்குமார் (வயது 20).
விஸ்வாசம் பட ரசிகர் மன்ற காட்சி பார்க்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.
அவர் பணம் தராத காரணத்தால் தன் தந்தையின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அதன் பின்னர் பக்கத்தில் இருந்தவர்கள் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனையடுத்து அஜித்குமாரை விருதம்பட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.