தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதன் சூட்டிங் பல்கேரியா நாட்டில் நடந்துவருகிறது.
இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாட அஜித் சென்னை திரும்பியுள்ளார்.
அஜித்துடன் பட இயக்குனர் சிவாவும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு இந்தியாவிலேயே துவங்கப்பட உள்ளதாம்.
இதுவரை 85% சூட்டிங் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
