தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்தார்.
இந்த இரண்டும் படங்களும் இவரின் இயக்கத்திற்காக பேசப்பட்டது.
எனவே இவரது அடுத்த படம் என்ன? என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்தது.
இவரது அடுத்த படம் பெண்களை போற்றும் வகையில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.
தற்போது பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருவதால், இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.
முதல் இரண்டு படங்களை போல், இதில் தனுஷ் நடிப்பாரா? என்பது குறித்த தகவல்கள் தற்போது இல்லை.