தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை போலவே பாடலுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் சிம்புவின் சகோதரர் குறளரசன்தான்.
இந்நிலையில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் மீண்டும் குறளரசனே இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.
கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டு இப்படத்தில் சிம்பு நடிப்பார் என சொல்லப்படுகிறது.