தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன்னைச் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சிறந்த மாணவர்களின் படிப்புக்காக பல உதவிகள் செய்து வருகிறார் சூர்யா.
மேலும் அகரம் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.
தற்போது தன் பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது உதவியாளர்களின் சம்பளத்தை இனி தானே கொடுப்பதாகவும் சூர்யாஅறிவித்துள்ளார்.
இவரின் முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது சூர்யாவைப் போல் தாங்களும் செய்யப்போவதாக விஷாலும் கார்த்தியும் அறிவித்துள்ளனர்.
After Suriya decision Karthi Vishal plans to give salary to their assistants