தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மைவாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெற உள்ள ஒரு சினிமா நிகழ்ச்சிக்காக மும்பை செல்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது… காவிரி மேலாண்மை வாரியம் கோரி அ.தி.மு.க ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதம் அறிவித்திருப்பது தாமதமான முடிவு என்று கூறினார்.
மேலும் காவிரி நீரைப் பெறுவதற்காக தமிழக எம்.பிக்கள் தியாகம் செய்ய வேண்டும்.
மேலும் அந்த தியாகம் தமிழக அரசில் இருந்து தொடங்க வேண்டும்” எனவும் கமல் பேசினார்.
ADMK Govt must resign for Cauvery Management Board issue says Kamal