தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர்.
இவரின் புதிய படத்தில் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு ஆர்யா & விஷால் இணைந்து நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.
இது விஷாலுக்கு 30வது படம். ஆர்யாவுக்கு 32வது படமாகும்.
மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் இப்படத்தை தயாரித்து வருகிறார்
இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் கடந்த அக். 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமன் இசையமைக்க ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பிருந்தா நடனத்தை கவனிக்கிறார்.
இந்த நிலையில் மிருணாளினி இப்பத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இவர் ஏற்கெனவே ஆரண்ய காண்டம், சாம்பியன் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
Actress Mirnalini joins the sets of Vishal and Arya’s next