தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த மே 4ஆம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
முதல் நாளில் மட்டும் ரூ 45 கோடி மது விற்பனையானதாக தகவல்கள் தெரிவித்தன.
பெங்களுரூவில் உள்ள ஒயின் ஷாப் வாசலில் ஆண்களும், பெண்களும் தனி வரிசையில் நின்று மது வாங்கி சென்ற படங்களை பார்த்திருப்பீர்கள்.
இந்த படத்தை, ட்விட்டரில் பகிர்ந்து மனிஷா கூறியதாவது..
‘இதற்கு முன், பெண்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்பட்டதா என்பது தெரியாது.
ஆனால், இங்கு சரியாக பயன்படுத்தியுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.
https://twitter.com/ManishaYadavS/status/1257296318768152578
Actress Manisha talks about Ladies queue for buying Alcohol