தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவரிடம் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், அஜித் குறித்து கேட்கப்பட்டது.
‘கேப்டனிடம் உங்களுக்கு எந்த பண்பும் பிடிக்காதா?’ எனக் கேட்டார்.
அதற்கு “விஜயகாந்த் ஒரு வாழும் வள்ளல். மனதில் பட்டதை பேசும் குழந்தை.
அப்துல் கலாம் இறந்த பின்னர் அவரது உடலை பார்த்து கண்ணீர் சிந்திய மாமனிதர்.
அடுத்த கேள்வியில் ரஜினி, விஜய், அஜித் பற்றி பதிலளித்தார்.
‘யார் பற்றியும் அவதூறு பேசாத ரஜினி..
எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க சொல்லும் (ignore negativity) விஜய்…
வாழு, வாழ விடு என வாழும் அஜித்’
என மூவர் பற்றி தெரிவித்துள்ளார்.
