தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயதான இவர் அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவர் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறா.
இவர் கடந்த 13-ந் தேதி மணிகண்டன் நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இதனையறிந்த நடிகர் சூர்யா அவரின் குடும்பத்தாரை சேலம் சென்று நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அதனுடன் அந்த குடும்ப செலவையும் ஏற்றுக் கொண்டு அவரின் மகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இதைக்கேட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளனர்.
Actor Suriya help to his fans family